ப்பா… இது கை தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? – கவர்ச்சி உடையில் சூடேற்றும் ஸ்வேதா பண்டேகர்..!

2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக தோன்றியிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர். இவரின் முதல் படமே அஜித்தின் படம் என்பதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் 2008 ஆம் ஆண்டு வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் நடித்தார்.இந்த படம் எதிர்பார்த்து அளவு இவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்காததால் அடுத்த படங்கள் அமைவதில் தாமதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் திரை உலகில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதுவரை திரைப்படத்தில் சுமார் ஒன்பது திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்க கூடிய சுவேதா இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூலோகம் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

பெரிய திரை இனி செட் ஆகாது என்று இவர் புரிந்து கொண்ட பின்னால் இவர் சீரியல்கள், சோப் விளம்பரங்கள், நெய் விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்திருந்தார்.இவர் சந்திரலேகா என்ற சீரியல் தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் மிக அழகான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் மற்ற நடிகைகளை போல இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பவர். அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை உடனே புகைப்படமோ வீடியோவை எடுத்து பதிவிட்டு விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடை முழுமையாக தெரியக்கூடிய வகையில் வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல ரசிகர்களிடையே அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

மஞ்சள் நிற லெஹங்கா உடையில் தன்னுடைய வெண்ணைக்கட்டி போன்ற கை தொடைகள் பளிச்சென தெரிய இவர் போஸ் கொடுத்து ரசிகர்களை பார்த்து இருப்பது அனைவரையும் கவர்ந்து விட்டது. இதனை பார்த்த ரசிகர்கள், இது கை தொடையா..? இல்ல, கர்லா கட்டையா என்று வர்ணித்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகளாக இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் ஐ மறக்காமல் போட்டு செல்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …