மொரட்டு கட்ட.. குட்டியூண்டு கவுன்.. முழு தொடையும் தெரிய சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார் நடிகை ஸ்யமந்தா கிரண். தொடர்ந்து.. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். சில படங்களிலும் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகின்றார்.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு நபரை நான் இதுவரை சந்திக்கவில்லை. ஒருவேளை என்னிடம் யாராவது தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தால் எனக்கும் அவரைப் பிடித்து இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஒப்புக் கொள்வேன்.

காதலித்து திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறி இருந்தார் ஸ்யமந்தா கிரண். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்மந்தா.

அந்த வகையில் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது அங்கே கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய ஆற்றங்கரையோரம் நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ஸ்யமந்தா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குதிரையாக காட்சியளிக்கிறார். பார்த்ததும் பத்திக்கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடை அழகு என கவர்ச்சிக்கு புதையலாக இருக்கும் சமந்தா கிரண் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …