தீராத பகை… போல தீராத வன்மத்தோடு சிவகார்த்திகேயன் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கில் பரவி வரும் வதந்திகள்…!

 தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தானாக முன்னேறி வந்த நடிகர்களின் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்து இருக்கிறார்.

மேலும் டாப் நடிகர்களுக்கெல்லாம் டாப் கொடுக்கும்படி இவரது நடிப்பு உள்ளது. தல அஜித் மற்றும் தளபதி விஜய்க்கு அடுத்து மார்க்கெட்டில் யாருக்கு அதிக வசூல் என்றால் எல்லோரும் முக்கியமாக சொல்லக்கூடிய நபராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார்.

 இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் என்ற இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் அளவு வசூலை கொடுத்துள்ளது. தற்போது தீபாவளிக்கு வெளிவந்து பெரிய அளவில் ஊற்றிக் கொள்ளப்பட்ட படமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் பிரின்ஸ் படம் கூட சில கோடிகள் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

 அதுமட்டுமல்லாமல் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு தேவையான அளவு டேபிள் ப்ராபிட்டை கொடுத்து விட்டது.

 இதனைப் புரிந்து கொள்ளாத சிலர் அவர் மீது உள்ள வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு சில வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள மாவீரன் படப்பில் அவருக்கும் இயக்கனருக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் உண்மையில் சென்னையில் அதிக மழை இருந்ததன் காரணமாகத்தான் ஓரிரு நாட்கள் சூட்டிங் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து விரைவில் அந்த படப்பிடிப்பு துவங்கும் என்று தெரியவந்துள்ளது.

 மேலும் பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்த முதல் ஷோவில் இருந்தே தவறான முறையில் விமர்சனங்களை பரப்பி வந்த ஒரு கோஷ்டி அவரின் வளர்ச்சி பிடிக்காமல் தான் இதை செய்து வருகிறது.

 எனினும் ரசிகர்களால் கைவிடப்படாமல் இவர் என்றுமே கை தூக்கப்படக்கூடிய அளவில் உயர்ந்து தான் வருவார். வஞ்சகர்கள் என்ன நினைத்தாலும் சிவகார்த்திகேயனின் பேரையோ புகழையும் அசைக்க முடியாது அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை விரைவில் உணர்வார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …