“எல்லாமே பச்சையா தெரியுது.. மொழு மொழுன்னு இருக்கீங்க..!..” – புன்னகையரசி சினேகா-வை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… என்ற பாடலில் நேர்த்தியாக தனது பல் வரிசைகளை அழகாக காட்டி புன்னகை அரசி என்ற பெயரை தனக்கு அடைமொழியாக பெற்ற சினேகாவை பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டியது இல்லை.

திரை உலகில் குடும்பப் பாங்கான குத்து விளக்காக ஜொலித்த இவர் ரேவதி, நதியா பின்பற்றிய பாணியை பின்பற்றிய இழுத்துப் போத்தி நடித்ததோடு மட்டுமல்லாமல் தேவையான இடங்களில் கவர்ச்சியை காட்டியும் நடித்து வந்தார்.

தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களை தன் பக்கம் அதிகம் அளவு ஈர்த்து இன்றும் அந்த ரசிகர் வட்டாரத்தை திருமணம் ஆன பிறகும் தன் முந்தானையில் முடி ந்து வைத்திருக்கக் கூடிய மூத்த நடிகையாக இவர் இருக்கிறார்.

தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா உடன் இனிதே இல்லறத்தை இன்றுவரை தொடர்ந்து வரும் இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பின்னரும் தனது மங்காத அழகின் காரணத்தினால் பல ரியாலிட்டி ஷோகளில் கலந்துகொண்டு இன்றும் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

வலைத்தள பக்கங்களில் மற்ற நடிகர்களைப் போல பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்கள்.

கட்டும் சேலை மடிப்பில் தான் கசங்கி விட்டேன் டி என்ற பாடலுக்கு ஏற்ப இவர் புடவையிலேயே பலர் மனதையும் கசக்கி விட்டார் என்று கூறும் அளவிற்கு அழகான புடவையில் தரமாக ஜொலிக்கிறார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் தேவலோகத்தில் ரம்பையே பூலோகத்திற்கு வந்துவிட்டாலோ என்று கண்களை கசக்கி பார்த்த வண்ணம் லைக் குவித்து வருகிறார்கள்.

இது போதுமா அல்லது இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கும் அளவுக்கு இவரது பார்வையின் வீச்சு பரவலாக ரசிகர்கள் அனைவரையும் மெர்சலாக்கி விட்டுள்ளது.

எத்தனை தான் மாடர்ன் உடை அணிவதை மெகா ஹிட் ஆக பார்த்தாலும் இந்தப் பார்வைக்கும் புடவைக்கும் தனி அந்தஸ்து எப்போதுமே உள்ளது என்பதை இவர் தரமாக நிரூபித்து விட்டார் என்று கூறலாம்.

பட்டு புடவையில் தைத்த பேண்ட்.. கோட் ஆகியவை அழகா.. அல்லது இவரால் அந்த உடைக்கு அழகா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பேரழகியாக ஜொலிக்கும் சினேகாவை என்னவென்று கூறுவது கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …