உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்.. கூழங்கள் சிலை.. ஸ்லீவ்லெஸ் உடையில் வெறியேத்தும் சினேகா..!

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டார் சினேகா என்றால் அந்த எண்ணத்தை எண்ணத்திலேயே அழித்துவிட வேண்டும். அந்த அளவுக்கு தற்போது கூடுதல் கவர்ச்சியோடு மிக நேர்த்தியான உடைய அணிந்து ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படக்கூடிய தம்பதிகள் யார் என்றால் அவர்களில் நிச்சயமாக சினேகா ,பிரசன்னா ஜோடி இருப்பார்கள். குழந்தை பெற்ற பிறகு ஏற்பட்ட உடல் மாற்றத்தை ஓரளவு அல்ல முற்றிலுமே சரி செய்து கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தற்போது ஸ்லிம் ஆன லுக்கில் மாறியிருக்கிறார் சினேகா.

தனது அழகிய பல்வரிசைகளை காட்டி பலரையும் தனது புன்னகையால் கவர்ந்து ஈர்க்கக்கூடிய இவருக்கு புன்னகை அரசி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதில் தவறே இல்லை.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்பட சூட்டை நடத்தி அதை பதிவேற்றுவார். திருமணத்துக்கு பின்னால் பல படங்களில் நடித்து வந்த இவர் அதிகபட்சமாக சீரியல்கள் அல்ல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்துகொண்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கமே வைத்திருப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் நடத்தி இருக்கும் போட்டோ சூட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்று கூறலாம். இந்தப் போட்டோ ஷூட்டில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களானது தாறுமாறாக தற்போது பரவி ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன இந்த புகைப்படங்களில் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். ஸ்லீவ்ஃப்ரீ ஜாக்கெட் அணிந்து கொண்டு பஞ்சு மிட்டாய் நிற புடவை அணிந்து கொண்டு ஸ்டைலிஷ் ஆன லுக்கில் கெத்தாக போஸ் கொடுத்து ரசிகர்களை ப்ரீசாகிவிட்டார்.

இதனை அடுத்து இவர் அந்த உடைக்கு மேட்ச் ஆக பிங்க் கலர் ஜாக்கெட் அணிந்து கொண்டு ரசிகர்களை பார்த்து இருக்கும் பார்வையே பல நூற்றாண்டுகள் தாக்கு பிடிக்கும் என்று அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இப்படி உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய் கணக்காக இவர் காட்சி அளித்திருக்க கூடிய விதம் மாடர்ன் லுக் அனைத்துமே ரசிகர்கள் நெஞ்சில் ஆழப்பதிந்து விட்டது. இதை அடுத்து அனைவரும் இவர் கேட்காமலேயே இதற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …