கிளாமர் குயின்.. பூ போட்ட சுடிதார்.. ஒரு காலை தூக்கி.. இணையத்தை கிக் ஏற்றும் சினேகா..!

தமிழ் திரை உலகில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்து வருபவர் நடிகை சினேகா.புன்னகை அரசி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான இவர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படம் மட்டுமல்லாமல் சின்ன திரைகளிலும் படு பிஸியாக இருப்பவர்.

மேலும் விளம்பரங்கள், துணிக்கடை திறப்பு விழா போன்றவற்றில் தலை காட்டி வரும் இவர் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக போட்டோ ஷூட்டை நடத்தி அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பாட்டு ரசிகர்கள் அனைவரும் வாட்டர் குட் போட்டோ என்று பேசிக் கொள்கிறார்கள்.

இந்த போட்டோவில் சினேகா மஞ்சள் நிற சல்வார் கம்மீஸ்யில் அழகு ததும்பும் மஞ்சள் மைனா போல காட்சியளிக்கிறார். அதிகளவு ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்து இழுத்து உள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு சுற்றி போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் திருமணத்துக்கு பின்னால் எப்படி இவரால் இவருடைய அழகை மெயின்டைன் செய்ய முடிகிறது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்து சாரா மாறியாக சினேகாவை புகழ்ந்து தள்ளி இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட பதிலை தருவது என்று தெரியாமல் சினேகாவும் திகைத்து இருக்கிறார்.

குழந்தை பெற்ற பிறகு சற்று உடல் எடை கூடிய நிலையில் சினேகா மீண்டும் கட்டுக்கோப்பாக தன் உடலை மாற்றி இருப்பதற்கு காரணம் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டது தான்.தனது இரண்டாவது பெண் பிள்ளைக்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காத சினேகா தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து இருப்பதால் விரைவில் திரைப்படங்களில் தலை காட்டலாம் என்று தெரிகிறது.

அண்மையில் இவர் கணவரோடு விவாகரத்து என்று எழுந்த வதந்தியை கூட இவர் சற்றும் கண்டு கொள்ளாமல் கணவர் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …