நடிகை சினேகா ஆடைகள் எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே புன்னகை அரசி என்ற பெயர் எடுத்த நடிகை சினேகா தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
குடும்பப்பாங்கான முகத்தோற்றம் கொண்ட இவர் ஆரம்ப காலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு கவர்ச்சி அவதாரமெடுத்த நடிகை சினேகா மெல்ல மெல்ல படங்களில் கவர்ச்சி காட்டத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் படுமோசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். விலைமாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ஸ்னேகா தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற சில கோக்குமாக்கான காட்சிகள் சினேகாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றுதான் கூற வேண்டும். பிறகு குடும்ப பாங்கான கதாபாத்திரம் என்றாலும் சரி கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும் சரி புகுந்து விளையாடினார் நடிகை சினேகா.
அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சினேகா அந்த படத்தின் ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
கோலிவுட்டில் நட்சத்திர தம்பதியான வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரசன்னா-சினேகா ஆகியோருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வரும் நடிகை சினேகா சமீப காலமாக தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இடத்திற்கு மாறி உள்ளார்.
இந்நிலையில் சினேகாவின் இளமை கால புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஆடை எதுவுமின்றி வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் சினேகாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.