52 வயதாகியும் இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை..! – நடிகை சோபனா ஒப்பன் டாக்..!

தற்பொழுது 52 வயதாகும் நடிகை சோபனா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஐம்பது வயதில் திருமணமா..? என்று ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த ஷோபனா 1984இல் அதாவது தன்னுடைய 14 வயதிலேயே மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

அதே ஆண்டு தமிழில் மங்கள நாயகி என்ற படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு குறுகிய காலத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக சிவா, தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த இவ்வாறு மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி நாட்டிய பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

ஆனால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த அவர் கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் நீண்டநாள் நண்பர் ஒருவரை காதலித்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் இதுகுறித்து சோபாவின் தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. திருமணமும் இதுவரை நடந்த பாடில்லை. எதற்காக இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று இவரிடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பதில் அளித்த நடிகை சோபனா திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொள்வதால் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்படும் என நம்புகிறேன். இதன் காரணமாகத்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை மற்றபடி நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …