எனது திரையுலக வாழ்வில் எண்ணற்ற தடைகளை கடந்து இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று மக்கள் முன்பு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த் திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் தவிர்க்க முடியாத மனிதராக விளங்குகிறார்.
இவருக்கு ஐஸ்வர்யா,சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா தன்னை விட வயதில் குறைந்த தனுசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் 18 ஆண்டுகள் தான் தாக்கு பிடித்தது. இவர்களுக்கு 2 மகன்கள் இருப்பதும் தெரிந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று தற்போது தனியாக பிரிந்து வாழ்கிறார்கள்.
கட்டத்தில் ஐஸ்வர்யா தனுஷின் காதலுக்கு ரஜினி பச்சைக்கொடி காட்டவில்லை வேண்டாம் என்று சிம்பாலிக்காக கூறியும் மகள் பிடிவாதமாக அவரை திருமணம் செய்து கொண்டது அவருக்கு வாழ்நாளில் மிகவும் கசப்பான அனுபவமாகவே இருந்தது மேலும் இவர்கள் இருவரைப் பற்றிய கிசுகிசுக்களை இவர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடைசியாக திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்.
இவருக்கு ஆறுதலாக இருப்பதே அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யாவை அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் நிறுவனருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கு பெரியோர்களுடைய சம்மதத்தோடு திருமணம் செய்து வைத்தார்.
இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சௌந்தர்யா வரும் செப்டம்பர் 12ஆம் தேதி குழந்தையை பெற்று எடுக்க போகிறார் சின்ன குழந்தை அடி எடுத்து வைக்கும் நிகழ்வை எண்ணி நமது சூப்பர் ஸ்டார் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
எது எப்படியோ அரசியல் பிரவேசம் இல்லை எனினும் மீண்டும் ஒருமுறை தாத்தாவாக சந்தோசத்தில் இருக்கிறார். இந்த செய்தியை கேள்விப்பட்டு இருக்கக்கூடிய ரசிகர்கள் மற்றும் திரை துறையை சார்ந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.