“வெள்ள சிலுக்கு..” – “கேமரா மேன் குடுத்து வச்சவன்…” – சன்னிலியோனை ஓரம் கட்டும் ஸ்ரீலீலா..!

ரசிகர்களால் வெள்ளை சிலுக்கு என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. சில்க் ஸ்மிதா என்றாலேயே அவருடைய டஸ்கியான தோற்றம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும்.

ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் நடிகை ஸ்ரீலீலா நல்ல கலராக இருப்பதால் ரசிகர்கள் இவரை வெள்ள சிலுக்கு என்று அழைத்து வருகின்றனர். தற்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவியான ஸ்ரீலீலா சினிமாவிலும் நடித்து வருகிறார்.

தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் ரசிகர்களால் வெள்ள சிலுக்கு என்று அழைக்கப்படுகிறார். சில்க் ஸ்மிதா போலவே கவர்ச்சியான கண்கள் இருக்கும் இவரை ரசிகர்கள் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அதற்கேற்றார்போல வாட்டசாட்டமான தோற்றத்தையும் கொண்டிருக்கும் அவர் உடலோடு ஒட்டிய உடைகள் மற்றும் டிரான்ஸ்ப்ரண்ட்டான கவர்ச்சி உடைகள் என விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

ஒரே நேரத்தில் மருத்துவம் படிப்பது மற்றும் சினிமாவில் நடிப்பது என நான் மிகவும் ஒரு கடினமான சூழலில் இருக்கிறேன். ஆனால் இது எனக்கு பிடித்திருக்கிறது. எப்படி சினிமாவையும் படிப்பையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்ய முடிகிறது என்று என்னிடம் பல பேர் கேட்கிறார்கள்.

அவற்றுக்கு நான் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால் இந்த இரண்டையும் நான் நேசிக்கிறேன் அவ்வளவுதான். எதையும் நான் வெறுக்கவில்லை. மருத்துவம் படிப்பது என்னுடைய வாழ்நாள் கனவு. சினிமாவில் நடிப்பது என்னுடைய வாழ்நாள் கனவு. இவை இரண்டும் ஒரே நேரத்தில் எனக்கு கிடைக்கும் பொழுது அதனை தவிர விடுவதற்கு எனக்கு மனது வரவில்லை.

அவர்கள் கூறுவது போல உடல் அசதி, அலைச்சல், இரண்டையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் ஆக வைத்துக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் நான் எதிர்கொள்கிறேன். ஆனால் அவையும் எனக்கு பிடித்திருக்கிறது. எதையும் நான் வெறுக்கவில்லை.. எல்லோரையும் நேசிக்கிறேன்.. எல்லாவற்றையும் நேசிக்கிறேன் என்று முதிர்ந்த அனுபவத்துடன் பேசி இருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா.

இந்நிலையில் தற்போது இவர் வெளியேற்ற கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …