பொட்டு துணி இல்லாமல் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி..! – பற்றி எரியும் இன்ஸ்டாகிராம்..!

திரையுலகில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய வதந்திகள் அவ்வப்போது பரவுவது இயல்பான விஷயம்தான். அது வருவதும் போவதும் ஆகத்தான் இருக்கும் அதை தடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு தெலுங்கு திரை உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய ஒரு வதந்தி பெரிதாக பரவி வந்தது. இதற்கு சொந்தக்காரர் யார் என்றால் ஸ்ரீ ரெட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் பேசிய சர்ச்சை மிகு பேச்சால் தெலுங்கு திரை உலகம் மட்டும் அல்லாமல் இந்திய திரை உலகமே மிரண்டு போனது. இதற்குக் காரணம் ஸ்ரீ ரெட்டியை நடிக்க வைப்பதற்காக கூறிய சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும் வரை பயன்படுத்திக் கொண்டதாக பாலியல் புகார்களை அவர் அடுக்கடுக்காக அறிவித்தார்.

அதோடு நின்று விடாமல் தெலுங்கு சினிமா சங்கத்தின் முன் நின்று போராட்டமும் செய்தார். மேலும் அந்தத் திரைப்பட உலகை சேர்ந்தோ தங்களுக்கு இவருக்கு அனுப்பி வைத்த புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து தெலுங்கு திரை உலகத்தைச் சார்ந்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் வம்படியாக மாற்றிக் கொண்டார்கள் என்று சொல்லலாம். இந்த சர்ச்சை தெலுங்கு திரையோடு நின்று விடாமல் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் போன்றவர்கள் மீதும் இவர் புகார் கொடுத்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர் முருகதாஸ் மீதும் அதே கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படமானது ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்துள்ளது.

இந்தப் புகைப்படத்தில் சற்றே குளித்து முடித்த கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார். அதற்கு அத்தாட்சியாக தலையில் துண்டினை கட்டிக்கொண்டு கையில் இருக்கக்கூடிய டேட்டு பளிச் சென்று அப்படியே தெரிவது போல காட்சியளித்திருக்கிறார்.

மேலும், உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பச்சை நிற டவலை கட்டிக்கொண்டு கையில் பிடித்தவாறு இவர் நின்று கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் திணற வைத்திருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

நீண்ட நாள் கழித்து இது போன்ற ஒரு அற்புதமான புகைப்படத்தை இவர் ரசிகர்களுக்காக பகிர்ந்திருக்கிறார் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …