பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தன்னுடைய குடும்பத்தினருடன் கடற்கரையின் அழகை ரசித்து மகிழ்ந்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு அப்படியே தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் சினிமாவின் ஜெயித்து பெயரெடுத்த இருந்தாலும் கூட மக்கள் மனதில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடிப்பது என்னவோ சீரியல் நடிகைகளின் சீரியல்களும் தான்.
அந்த வகையில் சினிமாவில் நடித்திருந்தாலும் கூட தற்போது சீரியல்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி அஷோக். தமிழில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி அசோக் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார்.
குழந்தை பிறந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த இவர் தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் அன்றாடம் பதிவிட்டு வருகிறார்.
அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிடும் இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் கடற்கரையின் அழகை கண்டு ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அவனுடைய தொடை அழகு கேமராவின் கண்கள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கை குழந்தை கூட இதை விட பெரிய டிரஸ் போடும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.