“லார்ஜ் ஸ்காட்ச் அடிச்சா மாதிரி.. ஜிவ்வுன்னு இருக்கு..” – தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் ஸ்ரீதேவி அஷோக்..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் குமார் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரை உலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

முதன்முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

இவ்வாறு அதனை தொடர்ந்து கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார் மட்டுமில்லாமல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சீரியல் மட்டுமில்லாமல் அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். அசோகா சிந்தாளா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு மகளுக்கு தாயாக இருக்கிறார்.

மறுபக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவா வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் கடற்கரையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Actress Sridevi Ashok has become a social media phenomenon recently. Her glamorous poses in the beach have been going viral on various social networks and her fan base is growing exponentially.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …