“பட்டு பட்டு சுந்தரி.. தொட்டு தொட்டு புல்லரி..” – நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

நடிகை ஸ்ரீதேவி அஷோக் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருமுகமாக இருக்கிறார்.

 சமீபத்தில் கர்ப்பமான ஸ்ரீதேவி அசோக்ர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேளிக்கையாக வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தற்பொழுது கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற என் பேரு மீனா குமாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ள ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கடைசியாக நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by 𝑺𝒓𝒊𝒅𝒆𝒗𝒊 𝑨𝒔𝒉𝒐𝒌 (@srideviashok_official)

தற்போது ஓய்வில் இருக்கும் ஸ்ரீதேவி அசோக் விரைவில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்குவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …