“குட்டியூண்டு கவுன்…” – தொடையை காட்டி.. சூடேற்றும் ஸ்ரீதேவி அஷோக்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஸ்ரீதேவி அஷோக். இதன் பிறகு இவர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.

மேலும் இவருக்கு திரைப்படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் களமிறங்கி விட முடிவு செய்து சீரியல்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு தொடரில் இவர் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் கஸ்தூரி, இளவரசி, தங்கம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானதோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் இதயத்தில் குடி புகுந்தார்.

இவர் நடிப்பதோடு நின்று விடாமல் நடனத்தில் ஆர்வம் கொண்டு இருந்த இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத் திறனை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையை கலக்கிவிட்டார் என கூறலாம். இதற்கு உதாரணமாக ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார். இந்த நாடகமானது இவரது சீரியல் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

இப்போது திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கும் தாயாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற போட்டோசைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விடுவார்கள். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கூடுதல் கவர்ச்சி உள்ளது என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

இந்த கவர்ச்சி உடையில் அவரது முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரியும் வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்து வருகிறார்கள். தற்போது இணையத்தை திணறடிக்க கூடிய வகையில் இந்த கவர்ச்சி போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான லைக்கையும் போட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் மகிழ்ச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய வாய்ப்புகள் ஏதேனும் வருமா என்று காத்துக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …