ப்பா.. இது தொடையா..? உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணையா..? – திணறடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்..!

நாட்டாமை விஜயகுமாருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. இதில் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. அதற்குப் பிறகுதான் இவர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வாயாடி வனிதா, பிரீத்தி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பெண் பிள்ளைகள்.

தனது முதல் மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாகவே இன்று வரைபார்த்து பவித்து வருகிறார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார் தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்.

எப்போதுமே குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கக்கூடியவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மென்மேலும் ஆச்சரியத்தில் வாழ்த்துவார். இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பெறும் இந்த புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது என்று கூறலாம்.

இதை இவர் வயலட் நிறத்தில் பாவாடை மற்றும் ஃபுல் ஸ்லீவ் உள்ள ஜாக்கெட்டை அணிந்து மேலே ஒரு சால்லையும் இதே நிறத்தில் போட்டு ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலுக்கு ஏற்றவாறு காட்சியளிக்கிறார்.

ஊதா நிறத்தில் இவர் கலக்கி இருக்கிறார் என்று கூறலாம். அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக இருக்கின்ற எந்த புகைப்படத்தை பார்த்து இவர் இனியும் தொடர்ந்து நடிக்கலாமே திரைப்படத்தில் ஏன் அதற்கு பை பை சொன்னார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பார்க்க பார்க்க மேலும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி இந்த புகைப்படம் உள்ளது. அத்துடன் இந்த புகைப்படத்தில் வெண்ணைக்கட்டி போன்ற தொடையழகு தெரியும் வண்ணம் உள்ளது. அந்த இடையில் பார்த்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற ரீதியில் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …