“பாலிஷ் போட்ட தக்காளி..!” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – சூடேற்றும் KGF ஸ்ரீநிதி ஷெட்டி..!

கன்னட நடிகர் யாஷ் நடித்த மாபெரும் வெற்றியைப் பெற்ற தந்த கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 இரண்டு படங்களிலும் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர்.

இந்தப் படமானது தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல கோடி ரூபாய் வசூலில் சாதனை புரிந்து மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களின் வரிசையில் உயர்ந்து நின்றது.

தமிழில் மட்டும் இந்தப் படம் சுமார் 100 கோடி வசூலை செய்து சாதனை புரிந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் கூறியுள்ளது. மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் இந்த ஸ்ரீநிதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கே ஜி எஃப் படத்தை பொறுத்தவரை ஸ்ரீநிதி அடக்க ஒடுக்கமான உடைய அணிந்து நடித்திருப்பார். மேலும் அந்த உடை அவருக்கு அந்த படத்திற்கும் பொருத்தமாக இருந்தது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களின் தரமே வேறு. அந்த அளவு அதிக கவர்ச்சியான உடையை உடுத்தி தொடையை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார் அவர்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திணறி வருகிறார்கள். பூ போட்ட டிரஸ்சில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இவர் கைகளை உயர்த்தி கண்களை நேராக வைத்து பார்த்திருக்கும் இவர் பார்வையைப் பார்த்து என்ன நான் வரலாமா… உங்களுக்கு ஓகேவா என்று ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்து அனைவரும் சூப்பர் என்று ஒற்றை வார்த்தையாவது பகிராமல் செல்வதில்லை. அந்த அளவிற்கு பார்வையிலேயே காமக் கனலை மூட்டி விடக்கூடிய நிலையில் இவரது புகைப்படங்கள் உள்ளது என்று கூறலாம்.

இது போன்ற கவர்ச்சி உடையில் காட்சி அளிக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு.. என்பது போன்ற வசனங்களை பேசுவதோடு நிற்காமல் படத்திற்கான லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …