குளிக்கும் போது இதை செய்வேன்..! – ரகசியத்தை வெளிப்பாடையாக கூறிய சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மூலம் அதிகப்படியான ரசிகர்களை பெற்றவர் சீரியல் நடிகை ஸ்ரித்திகா. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது மகராசி என்ற சீரியலில் நடித்து வரும் இவர் எப்பொழுதும் இளமையாக தோன்ற வைக்கும் ரகசியம் சிலவற்றை வெளிப்படையாக இணையத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றார். முகத்தில் பரு வடுக்கள் என எதுவும் இல்லாத நடிகை ஸ்ரித்திகா சிறு வயதிலிருந்தே சோப்புகளை பயன்படுத்துவது கிடையாதாம்.

குளிக்கும் பொழுது எப்பொழுதும் கடலை மாவு மற்றும் பாசிப்பருப்பு மாவு அல்லது பாதாம் பருப்பை அரைத்து பேஸ்ட் போல செய்து  பயன்படுத்துவேன் என்று கூறியிருக்கின்றார். மட்டுமில்லாமல் எந்த உடை அணிந்தாலும் ப்ரீ ஹேர் ஸ்டைல் செய்து கொண்டால் பளிச்சென லுக் கொடுக்கலாம் என்று கூறுகிறார்.

அதிகப்படியான மேக் அப் போடுவது எனக்கு பிடிக்காது. நான் பயன்படுத்தும் அதிகப்படியான மேக்கப் சாதனம் எது என்று கேட்டால் லிப் பாம் மட்டும் தான் என்று கூறியிருக்கிறார். அதிலும் சமீபகாலமாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் இன்ஸ்டாகிராமில் கிடைக்கின்றது.

அவற்றையே நான் அதிகம் விரும்பி உபயோகிக்கிறேன் மற்றபடி அதிகமாக வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதன பொருட்களை நான் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவேன்.

மேக் அப்பை கலைக்க தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் தான் உபயோகப்படுத்துவேன். மேக்கப் கலைப்பதற்காக வரக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை நான் உபயோகப் படுத்துவது கிடையாது அவ்வளவுதான் வேற எதுவும் எனக்கு தெரியாது இதுதான் என்னுடைய அழகுக்கான சீக்ரெட் என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியீட்டு விழா அந்த புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …