“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – மாடர்ன் உடையில்.. இளசுகளை மயக்கிய சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் சீரியல் நடிகையான இவர் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட விரும்பப்படும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரித்திகா.

குடும்பப்பாங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல்வாகு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவெட்டு என பார்த்ததும் பிடித்துப் போய்விடும் அளவிற்கு சொந்தக்காரியான நடிகை ஸ்ரித்திகா இணைய பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அழகு ராணியாக வலம் வரும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மலர் என்றாலும்கூட சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் நாள் வரை வெடிக்காத மலராத இறுதிவரை புது மொட்டு போலவே அழகு பதுமையாக தோன்றினார் நடிகை ஸ்ரித்திகா.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் இவர் அதன்பிறகு சென்னையில் குடியேறிய இவர் தற்போது சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

சீரியல் வில்லி மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியிலும் நன்கு பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரித்திகா. இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

எந்த மாதிரியான கவர்ச்சி உடை அணிந்தாலும் கூட மோசம் என்று சொல்லிவிட அளவுக்கு நவநாகரீகமான உடைகளை தேர்வு செய்து அணிவது ஸ்ரித்திகா கைதேர்ந்தவர்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் அழகாக காட்சியளிக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …