உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஸ்ருஷ்டி டாங்கே..! அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் ரசிகர்கள்..!

உடம்பில் பொட்டு துணியில்லாமல் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே படுத்திருக்கும் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அந்த காட்சிகளில் நடித்திருக்கிறார் போல் தெரிகிறது.

இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே-வா இது..? என்று வாயை பிளந்திருக்கின்றனர்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் உடம்பில் போட்டு துணியை கூட இல்லாமல் நடிக்க தயார் என்று இருக்கும் சில நடிகைகள் இப்படியான காட்சிகளில் நடிக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பொட்டு துணி இல்லாமல் வரும் பெட் சீட்டை போர்த்தியபடி படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தை அதிரவைத்து வருகிறது.

தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் ஒரு பாடலுக்கு ஆட்டம் ஆடும் ஐட்டம் டான்ஸ் ஆடவும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் விவாத தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி.

இவர் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணியில்லாமல் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹார்ட் ட்ரெண்டிங்காக இருந்து வருகின்றது.

தொடர்ந்து இவருடைய சினிமா வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது.. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது.. என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

Summary in English : The latest photos of Srushti Dange, the popular Indian actress, have been making rounds on social media and creating quite a stir. Fans from all over the world are abuzz with excitement to see her pictures.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …