புத்தம் புது காலை பொன்னிற வேளை என்ற ஒரு பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே.
இயக்குனர்களின் விருப்பமான நடிகையாக இருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.
Image Source : Instagram/srushtidangeofflஅந்த வகையில் தற்பொழுது குட்டையான உடையணிந்து கொண்டு சுவாமியின் முன்பு போடப்பட்டுள்ள டீப்பாயின் மீது காலைத் தூக்கி வைத்து தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Image Source : Instagram/srushtidangeofflபடங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியை இறங்கி அதகளம் செய்ய தயாராக இருக்கும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
Image Source : Instagram/srushtidangeofflசினிமாவில் இவருடைய எதிர்காலம் எப்படி இருக்க போகின்றது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.