“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அது செண்ட் பாட்டிலா..?..” – ரசிகர்களை பதற வைத்த ஸ்ருதிஹாசன்…!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து போய்விட்டார்கள். கையில் கருப்பு நிறத்தில் எதையோ வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனார்கள். அதன்பிறகுதான் ஒரு நிமிஷம் கழித்து… அது செண்ட் பாட்டிலா.. என்று நிதானம் அடைந்தனர். சமீபகாலமாக நடிகைகள் விவகாரமான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அதிலும் நடிகை ஸ்ருதிஹாசன் சொல்லவே தேவையில்லை. சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் அந்த பிறந்த நாள் கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஒரு ஓவியத்தை வரைந்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று விளாசினார்கள். இதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அது ஸ்ருதிகாசன் தற்பொழுது காதலித்து வரும் அதாவது.. திருமணமே செய்யாமல் குடும்பம் நடத்தி வரும் கூடிய ஒரு நபர் ஒரு ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய கைவண்ணத்தில் தான் அவருடைய கை அவளுடைய பிறந்த நாள் கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்தான் ஸ்ருதிஹாசனின் பிறந்த நாள் கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஒரு ஓவியத்தை வரைந்தார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசனின் பெயரையும் ஏகத்துக்கும் டேமேஜ் செய்தது.

இந்நிலையில் கையில் செண்ட் பாட்டிலை வைத்துக் கொண்டு வரக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அது செண்ட் பாட்டிலா..? என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …