நீச்சல் உடையில்.. அருவியில் அமர்களம் பண்ணும் ஜோதிகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜோதிகா. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முடி சூடா ராணியாக வலம் வந்தார்.

ஆனால் ஓவர் ஆக்டிங் என்ற ஒரு பட்டமும் இவர் பின்னால் துரத்திக் கொண்டே இருந்தது. பத்து ரூபாய் கொடுத்தால் 100 ரூபாய்க்கு நடிக்குது. இந்த பொண்ணு என்று கலாய்க்கிறது இணையம் இல்லாத அந்த காலத்திலேயே வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தன்னுடைய மாயாவி திரைப்படத்தில் வசனமாகவே வைத்திருப்பார் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்ட அவருடன் பல்வேறு திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் படுகிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்கிறார்கள் என்று தமிழ்நாட்டுக்கே தெரிந்தாலும் கூட சூர்யாவின் வீட்டில் நடிகை ஜோதிகா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

குறிப்பாக நடிகை சூர்யாவின் தாய் இந்த திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அந்த சமயத்தில் நடிகர் கார்த்தி அண்ணனின் காதலுக்கு சம்மதம் தெரிவியுங்கள்.

நான் நீங்கள் பார்த்து வைத்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சூர்யாவின் திருமணத்திற்கு சம்பந்தமாகி கொடுத்தார். இப்படி ஒரு வழியாக நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்று சேர்ந்தனர்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார் நடிகை ஜோதிகா. சமீபத்தில் இவருடைய மகள் தியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஜோதிகாவை போலவே மடமடவென வளர்ந்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. இந்நிலையில், நடிகை ஜோதிகா இளம் வயதில் எடுத்துக்கொண்ட கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். காரணம், அந்த அளவுக்கு படு ஹாட்டான போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : Social media has recently been abuzz with photos of Jyothika, one of the most popular Indian actresses, during her younger years. Fans have been enthralled by the actress’ beauty and grace even in her earlier days.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …