விஜய் காரில் போகும் போது இதைத்தான் பண்ணுவார்.. பீஸ்ட் பட நடிகை ஓப்பன் டாக்..!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக விளங்கும் நபர்களுக்கு சினிமா நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுஸபோல ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

அது மட்டுமல்லாமல் சின்ன திரையில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் வெள்ளி திரையில் பிரபலமாகி வரக்கூடிய சூழ்நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சுஜாதா பாபு பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார்.

காரில் போகும்போது விஜய் இதைத்தான் பண்ணுவார்..

தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளி வந்த வாரிசு, லியோ படங்களும் அது போலவே இருந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து விரைவில் தளபதி 69 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் பீஸ்ட் படத்தில் நடித்த போது நடிகர் விஜய்யுடன் பேசிய அனுபவங்கள் குறித்து அண்மை பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றிய விரிவான கருத்துக்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சுஜாதா பாபு விஜயோடு தான் இணைந்து நடித்ததை ஒரு மிகப்பெரிய பாக்கியமாக கருதியதோடு மட்டுமல்லாமல் வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக சொன்னதோடு விஜயிடம் எப்படி பேச வேண்டும் என்று ஆரம்பத்தில் பல முறை அவருக்குள் பேசி இருப்பதாகவும் சொன்னார்.

விஜய் இடம் எதை பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற சிந்தனையில் இருந்த இவர் பீஸ்ட் படத்தோடு அவரோடு இணைந்து நடிக்கும் போது நல்ல சூழ்நிலை இருந்த சமயத்தில் தளபதி விஜய்யோடு பேசி இருக்கிறார்.

ஏற்கனவே எளிமைக்கு சொந்தக்காரரான தளபதி விஜய் மற்றவர்களோடு பழகுவதிலும் எதார்த்தமானவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்த விஷயம்.

யாரையுமே ஒதுக்கி தள்ளாத விஜய் மிக நல்ல மனித குணம் படைத்தவர் என்று கூறியதோடு விஜய்யிடம் தனக்கு பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர் காரில் போகும் போது என்ன செய்வார் என்பது பற்றி கேட்டதாக சொன்னார்.

பீஸ்ட் பட நடிகை ஓப்பன் டாக்..

அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வண்டியில் போகும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்வது இயல்பான ஒன்று தான். அது போல காரில் விஜய் செல்லும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வாரா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு விஜய் என்ன பதில் அளித்தார் என்பது தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அளித்த பதிலில் சில சமயம் டிரைவர் வண்டி ஓட்டும் போது நானும் சிறு குழந்தையை போல வேடிக்கை பார்த்து செல்வேன்.

எனினும் பல சமயங்களில் நான் காரிலேயே தூங்கி விடுவேன் அப்படி தூங்கக் கூடிய சமயங்களில் வேடிக்கை பார்த்ததில்லை என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க அடித்தார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது விஜய் காரில் போகும் போது இதைத்தான் பண்ணுவார் என்று பீஸ பட நடிகை ஓபன் ஆக சொன்ன விஷயம் இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …