என்னுடைய முதலிரவு இவருடன் தான் நடந்தது..! – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய சன்னி லியோன்..!

நடிகர் சதீஷ் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் ஒரு பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் பல ஆபாச படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார்.

இதையடுத்து தற்போது உருவாகிவரும்ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான டீசர் அண்மையில் வெளியாகி மிகவும் வைரல் ஆகி விட்டது.

இவர் பெரும்பாலான படங்களில் ஐட்டம் சாங்குக்கு நடனம் ஆடுவது வழக்கம். மேலும் கூடுதல் கவர்ச்சியை காட்டி இவர் நடனம் ஆடுவதால் இவரை சில்க் சுமிதாவுக்கு ஒப்பிட்டு பேசுவார்கள். அந்த வகையில் சன்னி லியோன் தற்போது கவர்ச்சி நடனம் ஆட ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் ஒரு பேட்டியில் கூறியது நான் தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் சாங்குக்கு கவர்ச்சியாக நடனம் ஆடுகிறேன். ஆனால் என்னை பற்றி தெரியாத விஷயம் ஒன்றும் உள்ளது.

அது என்ன வகை படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஏனென்றால் வயது வந்தவர்கள் மட்டும் தான் இது போல் இருக்கக்கூடிய பாடல்களை கேட்க வேண்டும்.

வயது குறைந்த குழந்தைகள் எவரேனும் எந்தப் பகுதியில் இருந்தால் நான் நிச்சயமாக படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்று கூறியிருப்பது இவரது கடமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் ஆடுவது கவர்ச்சி நடனம் என்றாலும் அதில் கூட ஒரு கொள்கையை கடைப்பிடிக்கும் இவரைப் பார்த்து இவரது ரசிகர்கள் சந்தோஷம் அடைந்து இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் வெரிகுட் பாலிசி என்று அவரைப் பாராட்டி இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெரிய சன்னிலியோன் தன்னுடைய முதலிரவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, எனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய நண்பன் ஒருவர் எனக்கு சாக்லேட் வாங்கி தருகிறேன் என்று அழைத்து சென்றார். நானும் சென்றேன். எங்கள் இருவருக்கும் நண்பரான ஒருவரது கடற்கரை ரிசார்டிற்கு சென்றோம். அங்கே சென்றதும் எனக்குள் ஏற்பட்ட உணர்வு புது விதமாக இருந்தது.

எனக்கு சாக்லேட் கொடுத்த நண்பர் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். நான் தடுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. அப்போது தான் நடந்தது தான் எனக்கு முதலில் நடந்த முதலிரவு. அப்போது எனக்கு வயது வெறும் பதி நான்கு தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் சன்னி லியோன். அன்று நான் சாக்லேட்டிற்கு ஆசைப்படாமல் இருந்திருந்தார் என் வாழக்கை வேறு வழியில் சென்றிருக்க வாய்ப்புண்டு என்றும் கூறியுள்ளார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …