சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சூப்பர் பேரன்களுடன் கொண்டாடிய பவர் பேக் தீபாவளி…!

எப்போது போல் இந்த தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குள் நின்றபடி தனது வீட்டிற்கு முன் திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து தீபாவளி வாழ்த்தை  தெரிவித்தார்.

அன்று முதல் இன்று வரை திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற அசைக்கமுடியாத பட்டத்தோடு இன்னும் அதே ஸ்டைலில் படங்களை தந்து ரசிகர்களை அசத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 இவர் நடிப்பில் தற்போது உருவாகிவரும் ஜெய்லர் திரைப்படத்தை ஆவலாக காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்க கூடியது வேளையில்  தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

 மேலும் இந்த தீபாவளியன்று இவர் இவரது பேரனான யாத்ரா மற்றும் லிங்கா உடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து  மகிழ்ந்த அந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் இப்போது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 மேலும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆகிய ஐஸ்வர்யா அவர்களின் இரண்டு மகன்கள் மற்றும் தந்தையோடு இணைந்து கொண்டாடிய தீபாவளி  புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

 இந்தப் புகைப்படங்களில் தனது இரண்டு மகன்களின் கால்களில் மஞ்சள் சந்தனம் பூசி விடுகின்ற நிகழ்வை அவர் படம்பிடித்திருக்கிறார்.

 மேலும் அவர்களோடு இணைந்து தானும் பட்டாசு வெடிக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு இருப்பது இதன் கூடுதல் சிறப்பாக உள்ளது.

 இந்த புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாவில் மிக வைரலாக பரவி வருகிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ரஜினிகாந்த் அதோடு இணைந்து பேரனான யாத்ரா மற்றும் லிங்கா பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டாடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தி இருப்பது தான்  ஹைலைட்டான விஷயமாக கருதப்படுகிறது.

 அதோடு இணைந்து இவர்கள் தீபாவளியை மிக விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்கள் என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் லிங்கா மற்றும் யாத்திராவுக்கு இணையாக பட்டாசுகளை வெடித்து தனது பவர் பேக் பர்பாமன்ஸை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …