“டார் டாராக கிழிஞ்ச ட்ரவுசர்..” – ஒற்றை காலை தூக்கி காட்டும் “உத்தம புத்திரன்” சுரேகா வாணி..!

ஆந்திரப் புயலான சுரேகா வாணி பாலிவுட் படமான சண்டாள் திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானார். இதன் பிறகு இவர் தல அஜித்தின் விசுவாசம் மற்றும் தளபதி விஜயின் மாஸ்டர் படங்களில் நடிகையாக நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் 2010 ஆம் ஆண்டு தனுஷ் ,ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் தமிழுக்கு அறிமுகமானார்.

பிறகு இவரது நடிப்புத் திறனை பார்த்து பல படங்கள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் விக்ரமனின் தெய்வத்திருமகள் படத்தில் நடித்திருந்தார். மேலும் காதலில் சுதப்புவது எப்படி, எதிர்நீச்சல் ,உதயம் என்எச்4, ஜில்லா, பிரம்மன் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் இவர் தொலைக்காட்சி வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து போஸ்ட்களை போட்டு வரும் சுரேகா வாணியை நிறைய பேர் ஃபாலோ செய்து வருவதால் அவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தில் அடிக்கடி இவரு போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

கிட்ட தட்ட 43 வயதை நெருங்கி விட்டு இருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து நெட்டிசன்கள் தாறு மாறாக விமர்சனங்களை செய்து இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் கீழே ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் போட்டு தாறுமாறாக தனது இடுப்பழகையும், தொடை அழகையும் வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் பஞ்சாய் பறந்து விட்டார்கள்.

இந்த வயதில் இப்படி எல்லாம் அதீத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தவிக்க விடுவதா என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். பார்க்கவே கண் கூசும் அளவுக்கு இவரது உடை அலங்காரம் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். மேலும் இளசுகள் அனைவரும் இதைப் பார்த்து ஏக்கத்தில் பல நாட்களாக தூங்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

2கே கிட்டும் லைக் பண்ணும் அளவுக்கு இவர் கிளாமர் படு பக்காவாக இருப்பதால் எந்த புகைப்படத்தை தொடர்ந்து இளசுகள் எல்லாம் ஒன்று கூடி பார்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …