கவர்ச்சியில் அம்மா-வை மிஞ்சும் சுரேகா வாணி-யின் மகள் சுப்ரிதா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் தான் சுரேகா வாணி. இவர் தமிழைப் பொறுத்தவரையில் காதலில் சொதப்புவது எப்படி, விக்ரமனின் தெய்வமகள் ,விஜயின் மெர்சல், அஜித்தின் விசுவாசம், தனுஷின் உத்தம புத்திரன் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவாக தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் குணத்தை நடித்து அசத்தியவர்.

கணவன் இறந்துவிட்ட நிலையில் இவர் தற்போது தனது மகள் சுப்ரிதா உடன் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் சில சமயங்கள் அற்புதமான வீடியோக்களையும் பதிவேற்றுவார்.

இப்போது நடிகை லட்சுமி மன்சு, லச்சிண்டி மகிளா லோகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கார்த்திக் அர்ஜுன் இயக்க ஷ்ரத்தா தாஸ், ஹேமா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் சுரேகா வாணியின் மகளான சுப்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனை எடுத்து அம்மாவும் மகளும் இணைந்து வெளியிடக்கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பல மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாக பரவியுள்ளது .

மேலும்செம டிரெண்டிங்கில் இருக்கும் இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

மட்டுமல்லாமல் அம்மாவின் நடிப்புத் திறனை போலவே இவரது நடிப்புத் திறனும் மேன்புடன் இருக்கும் என்று அனைவரும் கருதுவதால் இவர் நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய படம் எப்போது வெளிவரும் என்பதை காண்பதற்காக தற்போது ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மேலும் தனது அம்மாவை விட இந்த வீடியோவில் அதிக அளவு கவர்ச்சியை கூடுதலாக காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள். எந்த அழகை முன்னால் பார்ப்பது என்று தெரியாமல் தற்போது அவர்கள் திணறி வருகிறார்கள்.

தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற பழமொழி தற்போது இவர்களது வாழ்க்கை பயணத்தில் உண்மையாகி விட்டது என்பதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …