வணங்கான் படம் டிராப்பானதற்கு காரணம் பாலாவின் பொம்பள சோக்கு – அதிர்ச்சியை கிளப்பிய பயில்வான்…!!

 சூர்யா மற்றும் பாலா கூட்டணிகள் உருவான வனங்கான் படம் தற்போது டிராப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு பல்வேறு வகைகளில் காரணங்களை கூறியிருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கக்கூடிய காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 பாலா ஏற்கனவே துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் இயக்கி இருந்தால் ஆனால் அந்த படமும் பாதியிலேயே நின்றது இதற்கு காரணம் கதை பிடிக்காத காரணத்தால் அந்த படத்தை விக்ரம் டிராப் செய்துவிட்டார். இதை அடுத்து தயாரிப்பாளர்களும் அதற்கு ஒப்புக்கொண்டதன் காரணமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

 இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாவுக்கு யாரும் படம் கொடுக்க தயாராக இல்லாத நிலையில் அவரது இல்லற வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் பாலாவுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகரும் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா பாலாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் படம் கொடுக்க முன் வந்தார்கள்.

 இதனை அடுத்து தான் சூர்யாவின் சொந்த கம்பெனி வணங்கான் படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டியை ஒப்பந்தம் செய்தனர்.

 இந்நிலையில் சூட்டிங் போது பொதுவாக ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் எல்லோருக்குமே அருகில் தான் ரூம் புக் செய்வார்கள். ஆனால் பாலா கீர்த்தி ஷெட்டிக்கு தன் பக்கத்திலேயே ரூம் போட்டு விட்டு அந்த ஹோட்டலில் இருந்து 15 கிலோமீட்டர் தள்ளி சூர்யாவுக்கு ரூம் போட்டு இருக்கிறார்.

இது சூர்யாவிடம் சற்று கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சூட்டிங்கில் சில வாக்குவாதங்கள் நடைபெற்றதை அடுத்து சூர்யா சமாதானமாகி ஷூட்டிங் செல்ல தயாரானார்.

 ஆனால் பாலா ஷூட்டிங்கை கோவாவில் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி இருப்பார் போல அதுமட்டுமல்லாமல் கதையிலும் மாற்றங்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களை கேட்காமல் செய்துள்ளார்.

 இந்த காரணத்தால் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் என பயில்வான் கூறியதோடு மொத்தத்தில் பாலாவின் பொம்பளை சுகத்துக்காக வணங்கான் படம் பலியாகி உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பாலா அப்படிப்பட்ட ஆளா என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் தற்போது சோகத்தோடு யோசித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …