நடிகர் சிவகுமாருக்கு சூர்யா கார்த்தி இது தவிர ஒரு பெண்பிள்ளையும் இருக்கிறார் இவரை இதுவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்கிறது.
சூர்யாவின் சூர்யாவின் தங்கையான பிருந்தா சிவக்குமார் இவர் தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடி பாடகியாக இருந்து வருகிறார்.
சிவகுமார் வீட்டின் கடைக்குட்டி யாக பிறந்த இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பெரிய பட்டம் பெற்ற பிருந்தாவிற்கு…
இதையும் படியுங்கள்: கனிமொழி கணவர்களின் கதை.. வாழ்கையை வெறுத்து சாமியார் ஆன முதல் கணவர்..!
2005 ஆம் ஆண்டு மேயர் ராமநாதன் செட்டி திருமணமண்டபத்தில் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அவரது கணவர் பெயரும் சிவகுமார் தான் கரூரில் பிறந்தார். பிருந்தா தற்போது கிரானைட் தொழில் செய்து வருகிறார். இதனிடையே ஓவியம் வரையும் ஆர்வம் அதிகம் இருக்கிறது.
சிவகுமார் அன்பு மகளான பிருந்தா குறித்து பேட்டி ஒன்றில், என் இரண்டு பிள்ளைகள் எனக்கு இரண்டு கண்கள் போல் என்றால் என் மகள் எனக்கு உயிர் போன்றவள் என சிவகுமார் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே.. மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பாருங்க..!
சிவகுமார் பிள்ளைகளை சாதாரண குடும்பத்தில் பிறந்து வளரும் பிள்ளைகள் போன்றே தான் வளர்த்தாராம். வீட்டில் 4…5 கார்கள் வரிசைகட்டி நின்றாலும் பள்ளி பேருந்தில் தான் குழந்தை பள்ளிக்கு சென்றுவரச்சொல்லுவாராம்.
அங்கு சக குழந்தைகளோடு சாதாரணமாக பழகவும் கற்றுக்கொடுப்பாராம். எந்த ஒரு இடத்திலும் நாம் சகல வசதிகள் கொண்டிருக்கிறோம். அப்பா பெரிய நடிகர் என்று பிள்ளைகள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக…
வாழ்வின் அடிப்படை கஷ்டங்களையும், பாடங்களையும் பிறவியில் இருந்தே கற்றுக்கொடுத்து சிறந்த குழந்தைகளாக கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாராம்.