“நாட்டு உடம்புனா இது தான்..! – என்னா ஷேப்பு..!..” – ஏங்கி தவிக்க விட்ட நடிகை சுவிதா ராஜேந்திரன்..!

நடிகை சுவிதா ராஜேந்திரன் தன்னுடைய இணையப் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார். இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருடைய அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாட்டு உடம்பு நான் இதுதான் என் அவருடைய உடல் வாகை வர்ணித்து ஏங்கி தவித்து வருகிறார்கள். இதனை அந்த புகைப்படங்களின் கமெண்ட் செக்ஷனில் எட்டிப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

புடவை சகிதமாக ஈரமான உடம்பை மின்விளக்கு வெளிச்சத்தில் ஒளிர விட்டு சாம்பிராணி போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை சுவேதா ராஜேந்திரன். பட வாய்ப்புக்காக சமீபகாலமாக இளம் நடிகைகள் பலரும் கவர்ச்சி ஆயுதத்தை கையில் ஏந்திக்கொண்டிருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை ராஜேந்திரனும் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். இடுப்பழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் அளவுக்கு புடவை அணிந்து கொண்டு சாம்பிராணி போடுவது போல இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அவருடைய இடுப்பில் தவழ்ந்து கொண்டிருக்கும் தங்கச்செயின் அவளுடைய இடுப்பின் அழகை இன்னும் கூட்டி காட்டுகிறது.

குளித்து முடித்துவிட்டு இன்னும் தலையை கூட துவட்டாமல் தலையில் துண்டை கட்டிக்கொண்டு குடும்ப பாங்காக தன்னுடைய தொப்புளை காட்டி நிற்கும் நடிகை சுவேதா ராஜேந்தரின் அழகில் ஒட்டுமொத்த இணையவாசிகளின் மயங்கி கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இவருடைய அழகையும் இவருடைய உடல் வாகையும் வர்ணித்து மீம்களையும் பறக்கவிட்டு வருகின்றனர் இவருடைய ரசிகர்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …