சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை சுப்பிரமணியபுரம் சுவாதி..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

சுப்பிரமணியபுரம் சுவாதி : தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் ரசிகர்களால் எளிதாக மறக்க முடியாத ஒரு திரைப்படம் சுப்ரமணியபுரம். கடந்த 2008ஆம் ஆண்டு வெறும் 65 லட்சம் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலை பெற்றது.

இயக்குனர் சசிகுமார் இயக்கியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே சுப்ரமணியபுரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி. தெலுங்கு சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அங்கு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதன் மூலம் தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யக்சன், யாக்கை திரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், சுப்பிரமணியபுரம் படத்தில் இவருக்கு கிடைத்த கதாபாத்திரம் மற்றும் பிரபலம் வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமான ஓட்டுனர் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேஷியாவில் செட்டிலானார் நடிகை சுவாதி.

திருமணம் முடிந்த கையோடு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை ஸ்வாதி நீச்சல் உடையில் பேட்டி கொடுத்தார். இந்த புகைப்படங்களில் அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

சினிமாவில் கூட இந்த அளவு கவர்ச்சியாக நடித்ததில்லை ஒரு சாதாரண ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு நீச்சலுடையில் தோன்றுகிறாரே என்று கூட கேள்வி  எழுபினர்கள் ரசிகர்கள். இந்த கவர்ச்சியை சினிமாவில் காட்டியிருந்தால் நயன்தாராவுக்கு கொடுத்திருக்கலாமே என்று கூட சுவாதியின் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை வைத்து வந்தனர்.

சினிமாவில் கூட நீச்சல் உடையில் நடித்த நடிகை சுவாதி ஒரு பேட்டியில் நீச்சல் உடையில் கலந்து கொண்ட மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தப் புகைப்படங்கள் பெரும் வைரலானது. இந்த புகைப்படங்களை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை அந்த புகைப்படங்கள் இங்கே.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …