“குட்டியூண்டு கவுன்.. முதன் முறையாக தொடையை காட்டி..” – பாடாய் படுத்தும் சீரியல் நடிகை..!

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த நடிகை ஸ்யமந்தா கிரண் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகின்றார். சில படங்களிலும் நடித்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றார்.

யாரவது ஒரு நபர் என்னிடம் காதலை தெரிவித்தால் எனக்கும் அவரை பிடித்து இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஒப்புக் கொள்வேன் என்கிறார் அம்மணி. மீடியா வாழ்க்கையை தாண்டி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளவர்.

தற்போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு உலகை சுற்ற கிளம்பி விட்டார். இதுகுறித்து, அவர் கூறுகையில் உலகை சுற்றுவதற்கு எனக்கு தேவையானது எல்லாம் இரண்டே இரண்டுதான் ஒன்று பாஸ்போர்ட் இன்னொன்று சூட்கேஸ் என்கிறார் அம்மணி.

சமீப காலமாக சினிமா நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். படப்பிடிப்பு டப்பிங் என பல கடினமான வேலைகளை தாண்டி ஒரு நல்ல ஓய்வும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் விதமாக இப்படியான சுற்றுலாக்கள் அமைகிறது என்று பிரபலங்கள் பலரும் கூறுகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஸ்யமந்தா கிரண் தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாட சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த வகையில்  சுற்றுலா சென்ற இடங்களில் இருந்தபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது குட்டையான கவனித்துக் கொண்டு கீழே ஒன்னும் போடாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டியபடி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …