கிளாமர் கறி விருந்து..! – ஷேப்-ஐ காட்டி.. இளசுகளை சூடேற்றிய தமன்னா..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், மார்ச் 31, மாலை 6 மணிக்கு துவங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன் அணிகள் மோதிக்கொண்ட முதல் நாள் ஆட்டத்தில், குஜராத் டைட்டன் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். மைதானத்தில், துவக்கவிகழாவை முன்னிட்டு அவர்கள் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர்., அதிலும், ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘அய்யா சாமி’பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார்.,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரசிக்க வந்த கிரிக்கெட் ரசிகர்கள் தமன்னா, ராஷ்மிகா மந்தனாவின் அசத்தல் நடனங்களை பார்த்து, உற்சாகமடைந்தனர். கைதட்டி, விசிலடித்து அவர்களுக்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்,

வழக்கமான திரைகளில் தோன்றி, ரசிகர்களை கிறங்கடிக்கும் இந்த நடிகைகள், இப்படி கிரிக்கெட் மைதானத்தில், நடனமாடியது வித்யாசமாக இருந்தது.
வழக்கமாக ஸ்டேடியத்தில், கேலரியில் உட்கார்ந்து கிரிக்கெட்டை ரசிக்கும் திரை நட்சத்திரங்கள், இப்போது போட்டி நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக மாறி வருகின்றனர்.

நடிப்பது, நடனமாடுவது தான் அவர்களது தொழில்; அதை எந்த இடத்தில் செய்தாலும் அவர்களுக்கு கைதட்டலும், பாராட்டும் கிடைக்கிறது. அதேவேளையில், கோடிக்கணக்கில் வருமானமும் வருகிறது. எனவே, இனி வரும் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களில், இதுபோல் மற்ற முன்னணி நடிகைகளும் ரசிகர்களை கவர, இதுபோல் நடனமாட வந்துவிடுவர் என்பது மட்டும் உறுதி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …