நோ ப்ரா.. வயிறு வரை லோ நெக்.. பரந்த மனசை தாரளமாக காட்டி.. வெறியேத்தும் தமன்னா..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை தமன்னா. இதுவரைக்கும் சுமார் 65 மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சைமா பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். தனது பதினைந்தாவது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர் தற்போது முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இவர் நடித்த கல்லூரி படம் பெரும்பாலான ரசிகர்களால் விரும்பப்பட்ட தோடு இல்லாமல் இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து இவர் அயன், ஆனந்ததாண்டவம், கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

மேலும் இவர் பாகுபலி படத்தில் அவன்கிட்ட நடித்திருந்தார் இவர் நடிப்பில் வீரம் கவர்ச்சி அழகு அனைத்துமே குறிப்பிட்ட காம்பினேஷனில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார்.

ரசிகர்கள் இந்த கேரக்டரை அதிகளவு ரசித்தார்கள் என்று கூறலாம் இதன் மூலம் இவரின் நடிப்பு திறன் மேலும் வெளிப்பட்டது.தற்போது இவர் தனக்கென கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வரிசையில் ஹாரர் படமான பெட்ரமாக்ஸ் மற்றும் ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது தமிழில் பெரிய அளவு வாய்ப்பில்லாத காரணத்தினால் தெலுங்கு பக்கமும், பாலிவுட் பக்கமும் சென்றுவிட்டார்.மேலும் பாலிவுட்டில் இவர் அதிக அளவு கவர்ச்சியை காட்டி நடித்து வரும் மாஸ் நடிகையாகிவிட்டார். 32 வயதை கடந்துவிட்ட தமன்னா தற்போது சேலையைக் கட்டி அனைவரையும் மிரட்டியிருக்கிறார்.

முன் அழகு முழுவதும் அப்படியே தெரிய பார்த்த பார்வையிலேயே அனைவரும் சொக்கி விழக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப் படுத்தியிருக்கிறார்.

மேலே பெரிய ஒப்பன் வைத்த உடையை அணிந்து கொண்டு தன்னுடைய பறந்த மனசை காட்டி போஸ் கொடுத்து அசத்தி இருக்கும் தமன்னாவிற்கு இவ்வளவு என்று இல்லாமல் ஒவ்வொரு ஆங்கிளிலும் மிக நேர்த்தியான முறையில் காட்சியளிக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …