நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் எது என்று கேட்டால் அது சுந்தர்சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படம் என்றுதான் கூறவேண்டும்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வரும் நடிகை தமன்னா தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் முன்னணி நடிகையாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
அதற்கு முக்கிய காரணம் இவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் தான் என்று கூறினால் அது மிகையாகாது எப்போதுமே தன்னை சுற்றி ரசிகர்கள் கவனம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கவனித்து வருகிறார் நடிகை தமன்னா.
பொது இடங்களிலும் விமான நிலையங்கள் கடை திறப்பு விழாக்கள் என படு கிளாமரான உடை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தையும் மீடியாக்களின் கேமராவையும் தன் பக்கம் திருப்புவது வழக்கம்.
மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். அந்த வகையில் தற்போது முன்னாடி பெரிய ஓபன் வைத்த மேலாடை அணிந்து கொண்டு கிறுகிறுக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களை முறுக்கேற்றி உள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து உருகி வருகின்றனர்