“வெள்ளை ப்ரா.. மேலாடையை கழட்டி…” – பளிச்சென சூரிய வெளிச்சத்தில் காட்டி சூடேற்றும் தமன்னா..!

யாரோ… யாரோடி உன்னோட புருஷன்… என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற வதந்திகள் அதிகளவு பரவி வரும் எந்த நேரத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

பச்சரிசியை இடித்து பிடித்து வைத்த சிலையை போல இருக்கும் நடிகை தமன்னா ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்று இருப்பதோடு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்த முன்னணி நடிகை என்று கூறலாம்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தில் இவர் சிறந்த நடிப்பையும் அவர் காதல் செய்யும் விதத்தையும் இன்றுவரை ரசிகர்கள் பேசி வருகிறார்கள். வீரத்திற்கும் காதலுக்கும் எடுத்துக்காட்டாய் அந்த படத்தில் இவர் திகழ்ந்து இருந்தார் என்று கூறியிருக்கிறார்கள். இவர் தமிழ் திரை உலகில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் அயன், பையா, சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் இடை அழகும் முன்னழகும் அதிகமாக வெளிப்பட்டிருப்பதால் இதைப் பார்த்து சொள்ளு விடாத ரசிகர்களை இல்லை என்று கூறலாம்.

மீண்டும் மீண்டும் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து மிரண்டு இருக்கும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். இப்போது வைரலாக பரவி வரும் எந்த புகைப்படத்தை சுமார் 17.5 மில்லியன் ரசிகர்கள் வரை பின்தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

வெள்ளை பிராவில் அப்படியே மேல் ஆடையை கழட்டி விட்டு சூரிய ஒளியில் தகதக என மின்னும் தாரகையாக இவர் ஜொலித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் துள்ளுகிறார்கள்.

சமீப காலமாக படங்கள் ஏதும் இல்லாத நிலையில் இருக்கும் தமன்னா இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் மீண்டும் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து வாயில் கதவை தட்டும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சூரிய ஒளியில் தன் மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பி விட்டிருக்கும் இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் வந்து குவிந்து இருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …