“பிதுங்கும் சதை.. ஓவர் டைட்டான ப்ரா..” – இணையத்தை திக்கு முக்காட வைத்த நடிகை தமன்னா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்தும் வகைகளிலும் அசத்தி முன்னணி நாயகிகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்த தமன்னாவின் புகைப்படமா இது என்று கேட்கக்கூடிய நிலைமையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவானது அதிக கவர்ச்சியில் ரசிகர்களின் கண்களை உறுத்தும் அளவுக்கு உள்ளது.

மேலும் கண்களை உறுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதில் அந்த எண்ணங்களை உருவாக்கக் கூடிய வகையில் கவர்ச்சிமிகு புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் நிம்மதி இழந்து தற்போது தவித்து வருகிறார்கள்.

திரைப்பட வாய்ப்புகள் சற்று சரிந்துள்ள நிலையில் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது திரைப்பட வாய்ப்புக்களை பிடிப்பதற்கு என்று ஒரு சாரார் கூறிவரும் நிலையில் இப்படிப்பட்ட அதீத கிளாமரை காட்டித்தான் அந்த படத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசிக்க வைத்துள்ளது.

இவர் தமிழில் வெளிவந்த கல்லூரி என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.மேலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களோடு நடித்து நல்ல பெயரையும் பெற்றிருக்கிறார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்ற தமன்னா தெலுங்கில் படு பிஸியாக நடித்து வந்தவர்.

இதனை அடுத்து தொழில் அதிபர் ஒருவருடன் இவருக்கு விரைவில் திருமணம் என்ற என்ற செய்தி இணையதளத்தில் தற்போது அதிகமாக பரவி வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்த பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆரம்பகாலத்தில் ஹோம்லி லுக்கில் காணப்பட்ட தமன்னா தற்போது கவர்ச்சி உடையில் ரசிகர்களை தெறிக்க விட காரணம் பட வாய்ப்பு இல்லாமல் இருப்பது தான். இந்த நிலையில் தான் இவர் இன்ஸ்டாவில் வெளிப்பட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டி பிராவைப் போட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

மேலும் இதில் கொடுத்திருக்கும் போஸ்கள் அனைத்தும் ரசிகர்களிடையே கவனயீர்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இதுபோன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை புண்ணாக்க வேண்டாம் என்று பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …