மொரட்டு பீசு..! – கவர்ச்சி உடையில்.. இளசுகளை சூடேற்றும் இளம் நடிகை தேஜு அஸ்வினி..!

நடிகை தேஜு அஸ்வினி அவர்கள் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நடிகையாக மாறிவருபவர் இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். தான் நடித்த சிறு சிறு ஷார்ட் பிலிம் மூலம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தேஜு அஸ்வினி அவர்கள் தற்போது தமிழ்த் திரைத் துறையில் சில படங்களில் நடித்தும் வருகிறார்.

தேஜு அஸ்வின் அவர்கள் தமிழ் நடிகை என்றாலும் இவர் தெலுங்கில் பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இவர் சென்னையில் 1995 மே 14ஆம் தேதி பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள வித்யோதியாக கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது பேச்சுலர் டிகிரியை முடித்தார்.

மேலும் சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் என்ற கல்லூரியில் தனது பிஜி படிப்பை முடித்த இவர் அதன்பிறகு மாடலிங் துறையில் இறங்கினார் முதன் முதலில் தமிழ் வெப் சீரிஸ் ஆன கல்யாண சமையல் சாதம் என்ற வெப் சீரிஸில் நடித்தார் அதன் பிறகு தற்போது தமிழ் திரைப்படமான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் சந்தானம் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த நிலையில் இவருக்கு சந்தானத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் கதாநாயகியாக முதன் முதலில் நடித்த இவர் அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் இவர் நடித்து வெளிவந்த பல ஷார்ட் பிலிம்கள் youtubeபில் பல லட்சம் வியூக்களை பெற்றுள்ள நிலையில் இவர் youtube உபயோகப்படுத்தும் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார் அதன் மூலம் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் நயன்தாரா மற்றும் சமந்தா அவர்கள் நடித்து வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்களின் தோழியாக தேஜஸ்வினி அவர்கள் நடித்துள்ளார்.

தனது instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பல போட்டோ சீட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது instagram ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வெளியீட்டு உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …