ப்பா.. எத்த தண்டி… இது தொடையா..? இல்ல, புடிச்சு வச்ச கொழுக்கட்டை-யா..? – கிக் ஏற்றும் மஞ்சுஷா..!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்பட்ட ஒரு தொகுப்பாளினாக இருப்பவர் நடிகை மஞ்சுஷா ராம்பள்ளி. தொகுப்பாளினியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய மஞ்சுஷா அதன் பிறகு தொலைக்காட்சியில் தொகுப்பாளனாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திரன் மனைவியாகவும் நடித்து பல்வேறு தளங்களில் தன்னுடைய தலைமையை நிரூபித்திருக்கிறார்.

தற்போது 33 வயது ஆகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தாலும் கூட திரைப்படங்களில் நடிப்பதிலும் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

எடுப்பான முன்னழகு குளுகுளுவென இருக்கும் உடல்வாகு பார்த்தவுடன் சுண்டு இழுக்கும் முக அழகு என கவர்ச்சி ராணியாக காட்சி அளிக்கும் இவர் அவ்வப்போது மாடர்ன் ஆனா உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது பால் கொழுக்கட்டை போன்ற தன்னுடைய தொடையழகு எடுபாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவருடைய சினிமா வாய்ப்பு எப்படி இருக்க போகிறது.. சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்தவர்தான் பார்க்க வேண்டும்.

Summary in  English : Television Anchor Manjusha recently went viral on social media after wearing a red suit for her show. While the internet was quick to take notice of her bold fashion statement, a deeper look into the social media frenzy reveals how Manjusha’s wardrobe choice sparked conversations about female representation in mainstream media.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …