உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகருடன் தொகுப்பாளினி..! – பொறி வைத்து பிடித்த மனைவி..!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த நடிகை சமீபகாலமாக முன்னணி கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். வயது 40-ஐ தாண்டி விட்டாலும் கூட தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விட்டு வரும் இவர் திருமணமான பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அரசல்புரசலாக தகவல்கள் அக்கட தேசத்து ஊடகங்களால் எழுதப்பட்டு வந்தது.

அது கிட்டத்தட்ட உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது. காரணம் மலையாளம் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அந்த நடிகர் தமிழிலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கருப்பு நடிகர். அதே படத்தில் தொகுப்பாளினியும் நடித்திருந்தார்.

அப்போது இருவருக்கும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தொடர்பு நட்பாக தொடர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நட்பு மிகவும் நெருக்கமான நட்பாக மாறி இருவரும் அடிக்கடி வெளியே செல்வது டேட்டிங் செல்வது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் அக்கட தேசத்து ஊடகங்களில் கிசுகிசுவாக எழுதப்பட்டு வந்த நிலையில் இதனை உறுதிப்படுத்த கருப்பு நடிகரின் மனைவி தன்னுடைய நெருங்கிய சினிமா நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். அதன்படி தொகுப்பாளினியின் வீட்டிற்கு அடிக்கடி கணவர் செல்கிறார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் மனைவி.

இதுகுறித்து தொகுப்பாளினியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் மனைவி. ஆனால், தொகுப்பாளினியோ.. நான் ஒன்றும் உங்கள் கணவர் பின்னால் அலயவில்லை.. முடிந்தால் உங்கள் கணவரை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்னிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று தெனாவட்டாக பேசியிருக்கிறார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நடிகரின் மனைவி தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த சில நண்பர்கள் ஆகியோரின் துணையுடன் நடிகையை கையும் களவுமாக பிடித்த திட்டமிட்டு கணவர் அவரது வீட்டிற்கு சென்ற ஒரு மணி நேரம் கழித்து நடிகையின் வீட்டிற்கு அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.

அங்கே உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருந்த தொகுப்பாளினியை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இதனை தொடர்ந்து, அவரது கணவரை மட்டும் கையும் களவுமாக வெளியே இழுத்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து அவருடைய கணவர் என் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. தற்போது அவரை பிரிந்து தான் நான் வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 மாதத்திற்கு மேல் அவரை நான் பிரிந்து இருக்கிறேன். என் மீது பழி போட வேண்டும் என்னை மிரட்டி என்னிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இவரும் செய்கிறார் என்று பேசியிருக்கிறார்.

தொகுப்பாளினிக்கு அக்கட தேசத்தில் இருக்கும் அரசியல் செல்வாக்கு குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எனவே இந்த விவகாரங்களில் இருந்து தொகுப்பாளினி எஸ்கேப் ஆகியிருக்கிறார். மேலும், முறையான விவகரத்து பெற்று தொகுப்பாளினியை மணக்கும் முடிவில் இருக்கிறாராம் கருப்பு நடிகர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …