“அடப்பாவிங்களா.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..” – கீர்த்தி சுரேஷ்-ஐ பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

காரணம் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை அழுத்தி பிடித்தபடி தன்னுடைய பின்னழகை தூக்கி காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் இடுப்பு வலியா..? தடவுங்கள் மூவ்..! என்று ஒரு விளம்பரத்தை இணைத்து நடிகை கீர்த்தி சுரேஷ் இன் புகைப்படங்களை கோர்த்து விட்டிருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் இருந்து வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க கீர்த்தி சுரேஷ..! என்று புலம்பி வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக செய்து வரும் அட்ரா சிட்டிகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த விழாவிற்கு படுகிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார். அதே உடையில் போட்டோ சூட் ஒன்றையும் நடத்தி இருந்தார் என்பதை நாம் தளத்தில் முன்பே பார்த்திருந்தோம்.

இந்த நிலையில் அந்த போட்டோ சூட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோ சூட்டை எடுக்க வந்த அந்த கேமரா கூட இவருடைய அழகில் மயங்கி விட்டது போல தான் தெரிகிறது.

ஏனென்றால் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் அனைத்தும் ஒரு மாதிரி அசைந்தது போல மசமவென இருந்தது. இதனை பார்த்து ரசிகர்கள் கேமரா லென்ஸ் போதை ஆகி விட்டது உங்களை உங்களுடைய கவர்ச்சியை பார்த்து என்று புலம்பி வந்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்து மூவ் விளம்பரத்துடன் சேர்த்து பங்கம் செய்திருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தி வருகின்றது.

Summary in English : The recent pose of South Indian actress Keerthy Suresh, which was shared on her Instagram page, was trolled by her fans for looking like a moov advertisement.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …