நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நடிகை திரிஷாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றார்.
அது எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மற்றும் படம் சார்ந்து வெளியான புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மீதான ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வரும் நடிகை திரிஷா கிட்டதட்ட தன்னுடைய மார்க்கெட் அவுட் என்ற நிலையில் தான் இருக்கின்றார். வெப் சீரியலில் நடித்து வரும் நடிகை திரிஷா தற்போது நீச்சல் உடையில் ஒரு சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியானது.
அதனை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம். இந்தி தமிழ் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் பிளாஸ்டிக் ப்ரா அணிந்து கொண்டு மல்லாக்க படுத்தபடி திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது