எல்லாமே பச்சையா தெரியுதே..? – திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின்னர் திரிஷாவின் அழகு மேலும் கூடி விட்டதால் என்று ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் இவங்களுக்கு மட்டும் என்று பெருமூச்சு விடுகிறார்கள்.

1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்ற திரிஷா சின்ன சின்ன வேடத்தில் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தலையை காட்டினார். அதன் பிறகு ஷாமுடன் இணைந்து லேசா லேசா என்ற படத்திலும் சிம்புடன் இணைந்து அலை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் இவர் தளபதி விஜய் ஓடு இணைந்து நடித்த கில்லி படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு இவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.கில்லி என்ற படத்தின் மூலம் இவர் சினிமா உலகில் மிக முக்கிய கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகமும் இவரை வரவேற்று அங்கும் இவரது நடிப்பை பார்த்து நிறைய ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் உண்டு.

அப்போது வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்திற்கான பிரமோஷன் பணியில் இவர் அணிந்து வந்த புடவைகள் ஒவ்வொன்றும் அழகாகவும் அதைவிட அழகாகவும் இருந்தார் இந்த பேரழகு காரணம் என்ன என்று ரசிகர்கள் பலர் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

அடுத்து தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படமானது பச்சை நிறத்தில் உடை அணிந்து பச்சை கல் வைத்த டிரஸ் போட்டு பச்சைக்கல் மோதிரம் என எல்லாமே பச்சையாக போட்டிருக்கிறார்.

வாழ்க்கையில் மிகவும் செழிப்பாக இருப்பதால் தான் இவர் பச்சை நிறத்தில் எல்லாவற்றையும் தேர்வு செய்து சிம்பாலிக்காக அதை தெரிவிக்கிறாரா..? என்று அனைவரும் கூறுகிறார்கள்.

முன்னைவிட எந்த படத்தில் கூடுதல் அழகோடு காணப்படும் இவர் வயது பாதி ஆகி விட்டது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான அளவு இந்த புகைப்படம் விரசம் இல்லாமல் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …