“ப்பா.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி..” – வியர்வையில் மின்னும் உடம்பை காட்டி.. சூடேற்றும் திரிஷா..!

40 வயதிலும் அதே இளமையோடு இருக்கும் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் ராணி குந்தவையாக வந்து அனைவரையும் அசத்தியிருந்தார்.இவர் தமிழ் சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியின் வரிசையில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.

இவரின் முதல் படமான ஜோடி முதல் குந்தவையாக நடித்த படம் வரை இவரது மேனி அழகை அப்படியே பிட்டாக வைத்திருக்கிறார் என்று நாம் கூறலாம்.இவருக்கு பல படங்கள் கைவசம் வைத்திருக்கின்ற வேளையிலும் ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்துவதற்காகவே சமூக வலைத்தளங்களில் புகைப்பட சூட்டை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து இருக்கிறார்கள்.இந்த அதிர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அவரது இன்ச் அளவு இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இன்ச், இன்சாக ஆசையை தூண்டி விட்டார் என்று கூறலாம்.

அந்தளவு எடுப்பான தனது இடுப்பை காட்டி ரசிகர்களின் மெல்ட் ஆக்கிவிட்டார். இந்த இடுப்பு அழகுக்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது.அந்தளவு அதிக கவர்ச்சிகள் ரசிகர்களின் மனதை பிழிந்து இருக்கும் இந்த கவர்ச்சி படம் புகைப்படங்களால் ரசிகர்கள் அனைவரும் திக்கு முக்காடி வருகிறார்கள்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத திரிஷாவை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது. இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்புவை விரும்பி வருவதாகவும் பின்னர் கருத்து வேற்றுமை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் போன்ற செய்திகள் திரையுலகில் பேசப்பட்டு வந்தது.

மேலும் இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திடீரென்று இவர் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதற்கான காரணம் என்ன என்பதை இன்றுவரை தெரியாமல் மர்மமாகவே உள்ளது.

இதனை அடுத்து இவர் திருமணம் பற்றி கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமே மிகச் சிறப்பான பதிலை தந்திருக்கிறார். தற்போது சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் அதை பற்றி எந்த ஒரு எண்ணமும் ஐப்பிராயமும் தன்னிடம் இல்லை என்றும் அதுபோல எண்ணம் ஏற்படும் போது அதற்கு உரிய சரியான பதிலை தருவேன் என்று கூறி இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …