“நீங்க போட்டதுலையே.. இது தான் செக்ஸியான ட்ரெஸ்..” – திரிஷா-வை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

அங்கம் எல்லாம் தங்கமா… தங்கமா… என்று ரசிகர்களை ஏங்க வைத்து கவிஞர்களாக மாற்றிவிட்ட நடிகை திரிஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக ரசிகர்களின் இதயத்தை சுற்றி வருகிறது.

இதுவரை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றிய புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளாமரோடு திகழ்வதாக ரசிகர்கள் கூறி விடுகிறார்கள்.

மேலும் தனது எட்டுப்பான பளபள மேனியை பக்குவமாக காட்டி ரசிகர்கள் மத்தியில் சலனத்தை உண்டுப்படுத்தி இருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு எதை வேண்டுமென்றாலும் ஈடாக கொடுக்கலாம் என்ற மனநிலைக்கு ரசிகர்களைக் கொண்டு வந்து விட்டார் நடிகை திரிஷா.

இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஏற்கனவே ஒரு ரவுண்ட் வந்து முடித்த பின்பு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் இரண்டாவது ரவுண்டுக்கு தயார் ஆகிவிட்டார் என கூறலாம்.

வயது ஆனால் என்ன இன்னும் இளமையாக எவர்கிரீன் நடிகையாக தான் நான் இருக்கிறேன் என்பதை மெய்ப்பித்து வளர்ந்து வரும் ஹீரோக்கள் மட்டுமல்லாமல் வளர்ந்த ஹீரோக்களின் படங்களிலும் நடித்து சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றிருக்கும் இவர் நம்பர் ஒன் இடத்தை எட்டிப் பிடிப்பதற்காக தற்போது கடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதைப் பார்த்த புதுமுக நடிகைகள் எல்லோரும் அரண்டு விட்டார்கள் என்றுதான் கூற வேண்டு.ம் அந்த அளவு தனது நடிப்புத் திறனால் பல படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கும் திரிஷா இப்படி ஒரு கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

எண்ண சிதறலை ஏற்படுத்தி இருக்கும் இந்த அழகிய கிளாமரான புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அதற்கு அடிமையாகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.பக்குவம் இல்லாத அவர்களின் மனதை பாடாய்படுத்தக் கூடிய வகையில் எந்த புகைப்படம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

அந்த அளவு மூச்சு முட்ட வைத்திருக்கும் இவரது அங்க அழகை ரசிகர்கள் அனைவரும் கவித்துவத்தோடு வர்ணித்து வருகிறார்கள். ஜொலிக்கும் இந்த மேனிக்கு ஈடாக எந்த ஒரு பொருளையும் சொல்ல முடியாது. பளபளக்கும் மேனிக்கு பட்டா எதுவும் வொர்க் அவுட் ஆகாது என பல வார்த்தைகளால் அவரது மேனி அழகை பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …