ஆயிரம் நடிகைகள் திரைத்துறைக்கு வரலாம்…. வந்து நிலைத்து நிற்காமல் செல்லலாம். ஆனால் என்றுமே எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் குந்தி இருக்கும் குந்தவையாக
பொன்னியின் செல்வன் படத்தில் நம்மையெல்லாம் தனது நடிப்பு திறனால் கட்டி போட்ட நடிகை திரிஷாவை பற்றி அதிக அளவு கூற வேண்டாம்.
அந்த அளவு முன்னணி நாயகி ஆக தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் படி தான் நிலை உள்ளது.
ஒரு காலத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த இவர் தற்போது கதாநாயகி உரிய கதையை தேர்ந்தெடுத்து நடித்து தனது அற்புதமான நடிப்பை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இவரது அடுத்த படமான கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளிவர தயாராகி உள்ளது.பொன்னியின் செல்வன் படத்தில் இவர் காட்டிய நடிப்பு திறனை பார்த்து உச்சகட்ட நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அந்த எண் நடிகையை இவர் தூக்கி சாப்பிட்டு விடுவாரோ என்ற பயத்தை அவருக்குள் ஏற்படுத்தினார்.
எந்த ஒரு நடிகர்கள் மீதும் காதல் கொள்ள மாட்டேன் எனது என்று தனது தாயாருக்கு செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை தொடர்ந்து வரும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
எப்போதுமே வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள் இந்த போட்டோவில் இவர் நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கிறார்.
மேலும் கரிசனத்தோடு இதனை பார்த்து வரும் இவரது ரசிகர்கள் இவரை ஆகா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். விட்ட குறையோ தொட்ட குறையோ தண்ணீருக்குள் இவர் நின்று கொண்டு இருக்கும் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் மனமும் தள்ளாடி வருகிறது என்ற உண்மையை இவர் எப்போது உணர்ந்து கொள்வார் என தெரியவில்லை.
நீங்க சிரமமே பட வேண்டாம் நான் குனிஞ்சே காட்டுறேன் என்ற சொல்லுக்கு ஏற்றபடி இவர் குனிந்து நின்று கொடுத்திருக்கும் போஸ்சை பார்த்து பூலோகமே ஸ்தம்பித்து விட்டது என்று கூறலாம்.
அந்த அளவு கூடுதல் அழகோடு இவர் காட்சியளிக்கிறார். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற காட்சிகளை பார்த்து விட்டால் நிச்சயம் சொர்க்கத்தில் நமக்கு இடம் உண்டு என்று அனைவரும் இந்த சொர்க்கத்தை ஏற இறங்க பார்த்து வருகிறார்கள்.
மேலும் படத்துக்கு தேவையான கமெண்ட்களை அவர்கள் போட்டு வருவதால் நடிகையும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என கூறலாம்.