“இந்த ரெண்டு பொருள் இருக்கா..!” – வாழ்க்கையில் உங்கள அடிச்சுக்க யாருமே இல்ல..!

வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு எதையும் சாதித்து விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் மனிதர்கள் திடீரென தடுமாற்றங்களை சந்தித்து இது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்கக்கூட நேரம் கிடைக்காமல் கண் மூடி முடிப்பதற்குள் வேறு ஏதோ நடந்து விடக் கூடிய சூழ்நிலைகள் அடிக்கடி நடந்தே வருகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எளிதாக சமாளித்து நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற இந்த இரண்டு பொருட்கள் மட்டும் உங்களுடன் இருந்தால் போதும். நீங்கள் தைரியமாக எந்த ஒரு நிகழ்வினையும் தங்கு தடையின்றி செய்து முடிக்க முடியும்.

அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த இரண்டு பொருட்கள் என்ன அதை எப்படி நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கைக்கொள்ள வேண்டிய இரண்டு பொருட்கள்

உங்களது இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரிடமும் வீழாமல் வீரத்தோடு எழுந்து நின்று எல்லாவற்றையும் வெற்றியடைய வேண்டுமென்றால் நீங்கள் தேவ கனி என்று அழைக்கப்படக் கூடிய எலுமிச்சம் பழம் ஒன்றை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

 இந்த மஞ்சள் நிற எலுமிச்சையோடு பச்சை நிற அருகம்புல்லும் உடன் இருந்தால் போதும். உங்களுக்கு குருவின் அருளும் விநாயகனின் திருவருளும் உடன் இருந்து உங்களை மென்மேலும் எல்லாவற்றிலும் வெற்றி அடைய வைக்கும்.

அதற்கு அதிகாலை எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு சூரியனுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் பூஜை அறையில் வைத்து பிள்ளையாரிடம் உங்கள் கோரிக்கையையும் வைத்து நீங்கள் செல்லுகின்ற இடத்திற்கு எடுத்துச் சென்றால் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும்.

 நீங்கள் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் கட்டாயம் இந்த பரிகாரம் உங்களுக்கு உபகாரமாக இருக்கும். மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் எந்த அருகையும், எலுமிச்சம் பழத்தையும் உங்கள் பர்ஸ் அல்லது நீங்கள் கொண்டு செல்லக்கூடிய பொருட்களோடு இணைத்துக் கொண்டு செல்லுங்கள் நிச்சயமாக எல்லாம் ஜெயமாக மாறும்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …