அட என்ன முதல்வர் ஸ்டாலினுக்கே உதயநிதி பாடம் சொல்லிக் கொடுத்தாரா? அப்படி போடு முத்தக் காட்சியில் உதயநிதி நடிக்க மறுத்தாரா…!!

அரசியலையும் சினிமாவையும்  பின் அணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் தான் உதயநிதி. இவர் நடிகர் என்பதை விட அரசியல்வாதி தயாரிப்பாளர் என பல வகைகளில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இவரின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் பல திரைப்படங்களை திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.

 தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமனிதன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார்.

ஆனால் இந்தப் படத்துக்கு பிறகு அவர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகப் போவதில்லை. இவர் மகிழ்த்திருமேனி என்ற இயக்குனரின் இயக்கத்தில் கலகத் தலைவர் என்ற திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

 இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். மேலும் படத்திக்கான இசையை அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த திரைப்படமானது 18ஆம் தேதி ரிலீசாகும் அதனுடைய பிரமோஷன் பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

 இந்த பட பிரமோசனின் கலந்துகொண்டு பேசியபோது உதயநிதி முத்தக் காட்சியை கண்டு தெறித்து ஓடி இருக்கிறார் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு பட குழு வேறு வழி இல்லாமல் கேமராவை வெவ்வேறு கோணங்களில் மாற்றி அமைத்து இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள்.

அதிகளவு படத்தில் இவர் தலையை காட்டாவிட்டாலும் முக்கியமாக இந்த பிக் பாஸ் பிரபலம் ஆரோவ் மற்றும் கலையரசன் தான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்களாம்.

இவருக்கு கிளிஞ், பூமர் போன்ற சொற்களுக்கு அர்த்தமே தெரியாத  நிலையில் மாரி செல்வராஜுடன் சேர்ந்து படம் பார்க்கும்போது தான் இந்த காட்சி வந்ததாக அவர் சொல்லி இருக்கிறார்.

அதை எடுத்து இதற்கான விளக்கத்தை அவர் மாரி செல்வராஜிடம் கேட்டபோது இதை உங்கள் வீட்டில் இருக்கும் மகளிடம் கேளுங்கள் என்று கூற இவர் உதயநிதியின் மனைவி கிருத்திகாவை அவருடைய மகள் பூமர் அம்மா என்றுதான் அழைத்து இருப்பது தெரியவந்துள்ளது.

 இப்படி முன்பு நடந்த பழைய கதையை கூறி பூமர் அம்மா என்று கிண்டலடித்து அப்பாவை மிஞ்சிய மகளாக உதயநிதியின் மகள் இருப்பதாக புரமோஷனில் கலந்து கொண்ட அவர் தெரிவித்து அரங்கத்தையே அதிர வைத்தார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …