“வாஸ்துபடி உப்பு, கிராம்பு இத இப்படி வையுங்க..!” – பணப்புழக்கம் அதிகமாகும்..!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவில்லை என்ற கவலை பெரும்பாலான நபர்களுக்கு உள்ளது. அவர்கள் வாஸ்துபடி உப்பு மற்றும் கிராம்பை இப்படி வைப்பதின் மூலம் பணப்புழக்கம் அதிகமாகும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதனைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொண்டு நீங்களும் அவர்கள் கூறும் வழியை பின்பற்றி உங்கள் வீட்டில் உப்பு மற்றும் கிராம்பு பொருட்களை வைத்து அதிக அளவு பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள்.

cash Flow

நீங்கள் இப்படி செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் நிம்மதி ஏற்படுவதோடு நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணத்தை நிலைத்து வைத்திருக்கும் சக்தியை இந்த பரிகாரம் உங்களுக்கு சரியாக செய்துவிடும்.

இதற்காக நீங்கள் பணம் வைக்கக்கூடிய உங்களது பர்ஸ்ஸில் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பை யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். இந்த உப்பை 10 தினங்களுக்கு ஒரு முறை மாற்றுவது மிகவும் அவசியமாகும்.

cash Flow

மேலும் மாதம் தோறும் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் நிலைத்திருக்க நீங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் உப்பு பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை தான். இந்த தினத்தில் நீங்கள் ஒரு கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பகுதி உப்பை எடுத்து நீரில் கலந்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் இதை அப்படியே வைத்து விட்டு பின் அந்த நீரால் கைகளை கழுவி விடுங்கள். இதை இப்படி செய்யும் போது பணம் எப்போதும் உங்கள் கையில் நிலைத்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் கையை கழுவிய பிறகு நீங்கள் உங்கள் கைகளை மூன்று முறை தட்டிக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த உப்பு பரிகாரத்தை செய்யலாம்.

cash Flow

மேலும் வற்றாத பண வரவிற்கு வீட்டில் உப்பு கிராம்பு இவை இரண்டையும் ஒரு தட்டத்திலோ அல்லது கிண்ணத்திலோ போட்டு வீட்டின் எந்த ஒரு மூலையிலும் வைத்து விடுங்கள்.இதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு பண வரவு ஏற்பட்டு அது செலவாகாமல் அப்படியே தங்கும்.

எனவே நீங்களும் மறவாமல் இந்த உப்பு, கிராம்பு பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.உங்களுக்கு நிச்சியம் மாற்றம் தெரியும். அப்படி தெரிந்தால் உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …